திமுக பதவி ஏற்கும்போது தமிழக கடன் ரூ.5.75 லட்சம் கோடி: அமைச்சர் பேச்சு



சென்னை: திமுக பதவி ஏற்கும்போது தமிழகத்தின் கடன் தொகை ரூ.5.75 லட்சம் கோடியாக இருந்தது என்று திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசினார்.
திமுக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 87வது வட்ட திமுக சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் அம்பத்தூர் பாடி யாதாவா தெருவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யா மொழி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, திமுக ஆட்சி காலத்தில்தான் அனைத்து மேம்பாலமும் கட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog