Posts

Showing posts with the label #Chennai

சென்னை கே.கே. நகர் கால் டாக்சி ஓட்டுநர் ரவி கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த காவலர் செந்தில்குமார், ஐசக் ஆகிய...105796640

சென்னை கே.கே. நகர் கால் டாக்சி ஓட்டுநர் ரவி கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த காவலர் செந்தில்குமார், ஐசக் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில், நீதிபதி ஆறுமுகம் முன்பு சரணடைந்தனர்.