ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் நாடகம்... போட்டுத் தாக்கும் புகழேந்தி!



அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி, ஒசூர் தனியார் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியது:

ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்கு காரணமானவர்ஓபிஎஸ், அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தை தெரிந்துக்கொள்ள அமைக்கப்பட்டது. பல இடையூறுகளுக்கு பிறகு ஆணையம் செயல்படுகிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.

யார் மீதும் சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையன் என்று ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார். அப்படியானால் ஆணையம் எதற்கு..? எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக்கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? முட்டாள்களா? சாதாரண...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget