பயண நூல் வெளியீட்டு விழா நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு



சென்னை: தெலுங்கானா ஆளுநராக 2 ஆண்டுகள், புதுவை துணைநிலை ஆளுநராக ஓராண்டு பணியாற்றும் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயண புத்தக வெளியீட்டு விழா கிண்டி நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள், விமர்சகர்கள்  ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பணிகளை பாராட்டி பேசினர். இந்த விழாவில், பயண புத்தகத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் வெளியிட அவரது கணவர் டாக்டர் சவுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.

 ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்புரையில் பேசியதாவது:   அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இல்லை , நான்  அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வளம் வந்து ஆளுநராக பணியாற்றி வருகிறேன்‌. அடிப்படையில் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை நினைவில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget