கலெக்டர் திடீர் அறிவிப்பு; இளைஞர்கள் ஷாக்!



விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

கால்நடை பராமரிப்புத்துறையில் ஒமைக்ரான் தொற்று காரணமாய் ஒத்தி வைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவி பணிக்கான நேர்காணல் நடக்கும் என விருதுநகர் கலெக்டர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த நேர்காணல் ஏப்ரல் 28ம் தேதி அதாவது நாளை முற்பகல் முதல் 09.5.2022 வரை 9 நாட்களுக்கு (அரசு விடுமுறை நாட்கள் தவிர ) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை விருதுநகர் மருத்துவ கல்லூரி எதிர்புறம் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.

சட்டையை கழட்டிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog