கர்ப்பிணி பெண் பரிதாப பலி928896263


கர்ப்பிணி பெண் பரிதாப பலி


வாணியம்பாடியில் மயங்கிய நிலையில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சங்கரி உயிரிழந்தார். இரட்டை குழந்தைகளை சுமந்து பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் குவிந்தனர்.

Comments

Popular posts from this blog