நாளை கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை... அறிவித்தார் தலைமை காஜி!!1779072083


நாளை கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை... அறிவித்தார் தலைமை காஜி!!


பல்வேறு இடங்களில் பிறை தென்பட்டதால் நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை(ஏப்.22) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஐயூப் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog