Posts

பயண நூல் வெளியீட்டு விழா நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு

Image
சென்னை: தெலுங்கானா ஆளுநராக 2 ஆண்டுகள், புதுவை துணைநிலை ஆளுநராக ஓராண்டு பணியாற்றும் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயண புத்தக வெளியீட்டு விழா கிண்டி நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள், விமர்சகர்கள்  ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பணிகளை பாராட்டி பேசினர். இந்த விழாவில், பயண புத்தகத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் வெளியிட அவரது கணவர் டாக்டர் சவுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.  ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்புரையில் பேசியதாவது:   அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இல்லை , நான்  அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வளம் வந்து ஆளுநராக பணியாற்றி வருகிறேன்‌. அடிப்படையில் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை நினைவில்... விரிவாக படிக்க >>

ஐய்யோ அத மட்டும் காட்டாத!…. பப்ளிக்கா காட்டி பாடாய் படுத்தும் தமன்னா…..

Image
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.     துவக்கத்தில் நடிக்க... விரிவாக படிக்க >>

ஜீப் - லாரி மோதல் 6 பேர் பரிதாப பலி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

விஜய், தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.. பிரபல தெலுங்கு நடிகர் கிரீன் சிக்னல்!

Image
பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்த மொழி என்ற தடுப்புச் சுவர்களை நொறுக்கி பான் இந்திய படங்களாக இயக்குனர்கள் தங்களது ஒவ்வொரு படங்களையும் உருவாக்கி வருகின்றனர் குறிப்பாக இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகிறது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் நடிக்கும் பெரும்பான்மை திரைப் படங்களும் இப்போது பான் இந்திய திரைப்படங்களாக தான் வெளியாகிறது. அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பாகுபலி என்ற பிரமாண்ட சரித்திரப் படத்தை... விரிவாக படிக்க >>

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம்: திமுகவுக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

Image
விரிவாக படிக்க >>

3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம்.. வசூலை உயர்த்த திட்டம்?

Image
ஜிஎஸ்டி வரியில் உள்ள 5 சதவீத பிரிவை நீக்கி அதில் உள்ள பொருள்களை 3 அல்லது 8 சதவீதத்தில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் தொடர்பான முடிவுகள் எட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், 5, 12, 18 மற்றும் 28 ஆகிய சதவீதங்களில் ஜிஎஸ்டி வரி பிரிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் நகை பொருள்களுக்கு மட்டும் 3 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 5 சதவீத வரிப் பிரிவை நீக்கி, அதில் உள்ள பொருள்களை 3 சதவீதம் மற்றும் 8 சதவீதங்களில் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெருவாரியான பொருள்களை 3 சதவீதத்திலும், மீதமுள்ள பொருள்களை 8... விரிவாக படிக்க >>

மகனுக்கு முதல்வர் பதவி: அடுத்து பிரதமர் தான்..!

Image
மகனுக்கு முதல்வர் பதவி: அடுத்து பிரதமர் தான்..! பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது. இதனால், இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை அம்மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டதையடுத்து, பஞ்சாப் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ஆம் தேதி